613
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தமின் அன்சாரி என்பவர், துபாயில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அங்கு முபாரக் என்பவர் நடத்திவந்த செல்போன் கடையை கவனித்துவந்த அன்சாரிக...

342
புதுவகை செல்போன் விரும்பிகளை வியப்பில் ஆழ்த்தும் விதமாக மோட்டோரோலா நிறுவனம் பென்டபில் போன் என்ற புதிய வகை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில...

1521
செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டியில் இயங்கி வரும் ஆப்பிள் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பெகாட்ரான் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணை...

1609
சென்னையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மட்டுமே குறிவைத்து 5 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த செல்போன்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். ராஜீவ் காந்தி அரசு ம...

1609
மெரினா கடற்கரையில் தூங்கியவர்களை எழுப்பி ஓட ஓட விரட்டிச்சென்று கத்தியால் வெட்டி செல்போன், பணம் கொள்ளையடித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தெலங்கானாவைச் சே...

3131
புதுச்சேரியில் செல்போன் கடையில், போலி செயலி மூலம் 18 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாக கூறி, செல்போன் அபேஸ் செய்ய முயன்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அண்ணாசாலையில் செல்போன் கடை ஒன்றில் நேற்...

5531
திருட்டு செல்போன்களை குறைந்த விலைக்கு வாங்கிவர்களிடம் இருந்து IMEI எண்களை பயன்படுத்தி 105 செல்போன்களை மீட்ட போலீசார் அதனை பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். செல்போன் களவு போனால் காவல் நிலையம் பக...



BIG STORY